Wednesday, January 25, 2012

அறை

தலை நிமிர்ந்து பார்க்க கூட
தயங்கும் நம்மூர் பெண்கள்,
காதலை சொல்லும்போது மட்டும்
கன்னத்தை வருடுவது ஏன்?

No comments:

Post a Comment