கண் விழித்தேன்
கனவுகள் தொலைந்தது
கற்பனைகள் பிறந்தது..
கற்பனைக்கும் கனவுக்குமான
இடைவெளி சிறிது தான்..
கனவுகள் எனக்கு கை கொடுப்பதில்லை
கற்பனைகள் என்னை கை விடுவதில்லை..
என் கனவுகளே …
என் கற்பனையாய் வருவாயோ?
என் கற்பனையே …
என் கண்ணில் தோன்றுவாயோ ?
கனவுகள் தொலைந்தது
கற்பனைகள் பிறந்தது..
கற்பனைக்கும் கனவுக்குமான
இடைவெளி சிறிது தான்..
கனவுகள் எனக்கு கை கொடுப்பதில்லை
கற்பனைகள் என்னை கை விடுவதில்லை..
என் கனவுகளே …
என் கற்பனையாய் வருவாயோ?
என் கற்பனையே …
என் கண்ணில் தோன்றுவாயோ ?

No comments:
Post a Comment